உன்னை பின்தொடர்ந்தே தோகை விரிக்கிறது என் வரிகள் எனக்கு பிடித்ததும் எனக்குமட்டுமே பிடித்த உன்னை பற்றி ...என்னால் ரசித்தவை (என்னுள்) முடிந்தவை!
Friday 1 November 2013
Wednesday 28 August 2013
கனவெல்லாம் நீதானே
நித்தம் நடக்குதே ஒரு யுத்தம் தொடருதே
என் இரத்தம் சாகுதே கண்கள் மூடுதே
அதில் கலக்கம் பிறக்குதே
உன் நினைவுகள் வாழுதே
என் நிஜங்கள் சாகுதே
உன் காதல் நெருப்பினில்
என் காலம் எரியுதே
அந்த கானல் நீரிலும் உன் கலர்படம் தெரியுதே
உருவம் இல்லாத என் காதல் உயிரோடு
என் நெஞ்சத்தில் ஊமையாய் வாழுதே
பலர் சத்தம் போட்டாலும்
நான் நித்தம் தோற்றாலும்
உன் மீது கொண்ட காதல்
நான் வெகும் வரை தொடருமே
உன்னாலே !!!
Subscribe to:
Posts (Atom)