Sunday 1 January 2012

யாதுமாகி நின்றாய்!


ன் கரங்கள் பற்றியே என்காலம் முற்றுதே 
ன் ஆசை காதலும் உன்னை சுற்றுதே 
ன் பாதையும் உன் நிழலை தொடருதே 
ன் வேகம் எல்லாம் உன் விழியில் சிக்குதே
ன் விசை எல்லாம் உன்னை ஈர்க்கும் ஆசையில் புதையுதே 
ன் குழந்தை மனமும் உன் மடி சாயுதே 
ன் வேர்கள் எல்லாம் உன் மனதை பற்றுதே
ன் பிரியங்களால் என் இதயமேகம் கரையுதே 
ன் காதல் வானவில்லும் கொஞ்சம் வலையுதே 
ன் ஆசைகள் எல்லாம் உன் அன்பில் தவிக்குதே 
ன் நேச அலைகளும் உன் மனதை நனைக்குதே 
ன் ஆசை வார்த்தைகளையும் உன் மௌனம் திங்குதே


ன் இரவல் நட்பும் இன்று காதலாகுதே 
ன் எல்லா எல்லைகளும் உன் முன்னே முடியுதே 
ன் புது உலகமும் நீயாக தொடங்குதே
ன் காதலை தாண்டியும் புது அன்பு தொடருதே 
ன் வாழ்நாள் தவமும் வரமாய் கிட்டுதே 
ன் பிரியா ஆறுதல்களும் பிரியங்களாய் மாறுதே
ன் மூச்சு காற்று தொட்டவுடன் என் முதல் சுற்று அடங்குதே 
ன் பாசமும் என்னை சுற்றி அரணாய் விரியுதே 
டைவேளை இன்றியே ஒரு நாடகமும் தொடருதே 
ண்டும் காணாமலும் ஒரு தயக்கம் நீழுதே
தொடரும் ஆசையெல்லாம் உன்னாலே மயங்குதே!


2 comments:

  1. உன் என் கண் ....
    நல்லா இருக்கு

    ReplyDelete
  2. //sasikala said...
    உன் என் கண் ....
    நல்லா இருக்கு//

    நன்றிகள்

    ReplyDelete