Thursday 5 January 2012

எல்லாம் உன்னால்


நட்பில் ஆழ்ந்திருந்தேன் 
காதலை காட்டினாய்! 

காதலில் வாழ்ந்திருந்தேன் 
பிரிவை ஊட்டினாய்! 

பிரிவால் உதிர்ந்திருந்தேன் 
நினைவால் வாட்டுகிறாய்!

நினைவால் வாடுகிறேன்
நிஜத்தால் விரட்டுகிறாய்! 






நிஜத்தை தேடுகிறேன் 
நிழலால் துரத்துகிறாய்! 

நிழலில் ஒழிகிறேன் 
வெளிச்சத்தால் மிரட்டுகிறாய்! 

வெள்ளிச்சத்தில் மறைகிறேன் 
இருளாய் சூழ்கிறாய்! 

இருளில் புதைகிறேன்!! மீண்டும் ஒருமுறை 

கவிபாடி கல்லறையில் 
விட்டுவிடு பெண்ணேஉன்னால் மட்டுமே முடியும் 
இன்னும் நான் என்ன செய்ய

No comments:

Post a Comment