Sunday 11 December 2011

பித்தன்



நித்தம் உன் கற்பனையால் என் சித்தம் தான் கலங்குதடி
பித்தனாய் நான் ஆகிவிட்டேன் உன் பார்வையினால்
எத்தனாய் அலைகிறேன் உன் மீது கொண்ட காதலினால்
சுத்தமாய் வேரதுவும் தொன்றவில்லை உன்னைத்தவிர
சல்லடையாய் என்னை அலசினாலும மிஞ்சுமடி உன்மேல் 
கொண்ட அன்பு காதல் மட்டும்...

2 comments: