Wednesday 21 December 2011

மீண்டும் மழைஆனேன்


உன்னை சரணடைய 

முதன் முதலில் உன் காலை தொட்ட 
கடல்அலையடி நான்
அந்த சந்தோஷத்தில் முழிக்கி போனேனடி 
முத்தாய் அநேனடி 
மீண்டும் உன் கால்தடதை என்னுள் 
புதைத்து கொண்டேனடி
உன்னை சேர நான் அன்றே அவியான நீரடி 
மேகமாய் உருமாறினேனடி
உன்னை தேடிகாற்றோடு கைகோர்த்த 
 வான்எங்கும் உலாவந்தேனடி
உன்னை மீண்டும் சந்தித்தேன்
உன் கால்களை சரலால் தொடர்ந்தேனடி 
உனக்காக மழை ஆனேன்
உன் தேகம் நனைதேனடி
என் ஆசை தூரல் உன் மீது  முத்தம்மிட்டு 
சிதறகண்டேனடி
  உன் காலில் தொடங்கி இப்பொழுது உன் கரம் 
செர்ந்தேனடி
உன்னை மழையாக நனைத்தது என் ஆசை 
காதல்தானடி
நீதான் என் காதலியடி ...
பெண்ணே  




No comments:

Post a Comment