Thursday 15 December 2011

தமிழானவளே.....




ன்பே 
ருயிரே 
ன்றளவு உன்னை நினைத்து 
ரம் அகிகொண்டிருக்கும் என் வாழ்நாட்கள் 
யிர் ஆன உன்னால் 
ஞ்சல் ஆடுகிறது 
ன் இதயம் 
ன் என்று புரியாத 
யத்தில்
ளி இன்றி தவிக்கும் என் மனம் 
டிக்கொண்டுருக்கும் என் வாழ்க்கையில் பயணத்தில் 
ஒளடதம் நீதானடி
க்கினை போல் என்னை காக்க.... கடைசிவரை!!! 

என் உயிரில் மெய்யாய் கலந்தவளே உன் அன்பு என்ற ஆயுதத்தால் உயிர்மெய் ஆகிறது நம் காதல்...
                      
                       நம் தாய் தமிழாய் நிலைத்து வாழ! 

2 comments:

  1. மாப்ள கலக்கல் போ

    ReplyDelete
  2. Ruthra said...
    மாப்ள கலக்கல் போ
    நன்றி நண்பா

    ReplyDelete