Friday 25 November 2011

அற்புதம்


காண முடியாத காட்சிதான் அவள் 
என் கண்கள் மட்டும் அதன் சாட்சிதான் 
தினமும் பார்கிறேன்  எங்கும் புதிதாய் எதிலும் புதிதாய்
தெரிகிறாள் என் உயிர் தோழியே அது  நீயடி...

No comments:

Post a Comment