Friday 25 November 2011

நினைவோடு நான்


நினைவோடு மீதம் உள்ள நாள்வரை உன் காதலில்  வாழ்ந்து இருப்பேன் 
பேதம் ஒன்று ஏற்படின் இலையாய்  உதிர்ந்திடுவேன் 
கண்ணோடு ஈரமாய் உன் காதலில் வாழ்ந்து இருப்பேன் 
அது கரையும் நாள் வந்தால் கரையானின் உணவாய் இருப்பேன்

No comments:

Post a Comment