Thursday 24 November 2011

மிதக்கிறேன்


காதோரமாய் என் காதல் சொன்னால் 
காற்றும் இல்லாமலும் நான் பறந்தேன் தன்னால் 
நேற்று இல்லாத புது மாற்றத்தோடு என்னை வாழசெய்தால்
என் பக்கத்துலே ஒருமுறை நீ வெட்கத்துலே சாய்ந்தாயடி 
சொர்கதுலே நான் பறந்தேனடி இரு இறக்கை இல்லாமலும் நான் மிதந்தேனடி ...................

No comments:

Post a Comment