Thursday 24 November 2011

யாரடி நீ


துரிகையால் வரைந்த ஓவியமா
உளியால் செதுக்கிய சிற்பமா  வெண்ணிலாவின் கலபினாமா
கவிஞர்கள் தேடும் மெல்லினமா
முற்போக்கு காரர்களின் திராவிடமா
கடவுள்கள் வாழும் விண்ணுலகமா
உலக அழகின் இருப்பிடமா 
காண கிடைக்காத அதிசயமா 
அழகான தமிழின் இலக்கணமா
அம்மாவின் அன்பினமா
யாரடி நீ என் உயிரே ..........

No comments:

Post a Comment