Thursday 24 November 2011

புதுமை

தென்றல் தொடும் ஆசையில் புயலில் மாட்டிகொண்டேன்................. காதல்

அமிலத்தில் மூழ்கினேன் அமுதம் தேடி .....................................................காதல்

1 comment: