Thursday 24 November 2011

தட தட


நீ நடந்த தடமின்றி
அமைதியாய் கிடக்கின்றது தெரு..
அதிரும் தண்டவாளமாய்
என் இதயம்......!!!! என்ன செய்தாயாடி

No comments:

Post a Comment