Thursday 24 November 2011

பாலைவனம்


உன்னோடு வாழ்கிறேன் என்று நினைத்துருந்தேன் 
உன்னால் தான் வாழ்கிறேன் என்று புரிந்து கொண்டேன் 
காத்திருந்து தவற விட்டேன் 
இனி காலம் எல்லாம் கைதி ஆனேன் 
என் புன்னகையும் விற்று விட்டேன் உன்னால் 
மரங்கள் இல்லா தேசம் ஆனேன் என் உயிரே 

No comments:

Post a Comment