Wednesday 23 November 2011

தேவதை

தேவைகாக பழகும் இவுலகில் தேவதையாக பழகியவள் நீ மட்டும் தான்.. 

1 comment:

  1. என் உயிர் அல்லவா நீ

    எப்படி பிரிவேன்
    உன்னை விட்டு
    நாம் கொண்ட காதல்
    அன்பால் மட்டுமே


    பிணைக்கப்பட்ட பொக்கிசம்
    பிரிவதால் பிரிவது உயிர்களே
    இறைவனே என்னை
    அவனிடமே சேர்த்துவிடு
    அதை விட இனிய உலகம்
    எனக்கில்லை
    என்றும் உங்கள் சதிஷ்.................

    ReplyDelete