உன்னை பின்தொடர்ந்தே தோகை விரிக்கிறது என் வரிகள் எனக்கு பிடித்ததும் எனக்குமட்டுமே பிடித்த உன்னை பற்றி ...என்னால் ரசித்தவை (என்னுள்) முடிந்தவை!
என் உயிர் அல்லவா நீ எப்படி பிரிவேன்உன்னை விட்டு நாம் கொண்ட காதல் அன்பால் மட்டுமே பிணைக்கப்பட்ட பொக்கிசம்பிரிவதால் பிரிவது உயிர்களே இறைவனே என்னைஅவனிடமே சேர்த்துவிடு அதை விட இனிய உலகம்எனக்கில்லைஎன்றும் உங்கள் சதிஷ்.................
என் உயிர் அல்லவா நீ
ReplyDeleteஎப்படி பிரிவேன்
உன்னை விட்டு
நாம் கொண்ட காதல்
அன்பால் மட்டுமே
பிணைக்கப்பட்ட பொக்கிசம்
பிரிவதால் பிரிவது உயிர்களே
இறைவனே என்னை
அவனிடமே சேர்த்துவிடு
அதை விட இனிய உலகம்
எனக்கில்லை
என்றும் உங்கள் சதிஷ்.................