Thursday 24 November 2011

நல்லதோர் வீணை


நீ இல்லாமல் நான் இளந்தேன் உன் அரவணைப்பை நான் பயப்படும்போது  
நீ இல்லாமல் நான் இளந்தேன் உன் முத்தங்களை நான் சீகரமாக எழும்போது 
நீ இல்லாமல் நான் இளந்தேன் உன் திட்டல்களை தவறுகள்  செய்யும்போது 
நீ இல்லாமல் நான் இளந்தேன் உன் உற்சாகபடுத்துதலை நான் துவண்டு இருக்கும்போது 
நான் கோவமாக இருக்கும்போது நீ  சொல்லும் காதலை இளந்தேன் நீ இல்லாமல் 
நீ இல்லாமல் நான் இளந்தேன் உன் செல்ல சண்டைகளை சில வற்றை பற்றி பேசும்போதும்,வாதாடும்போதும்,கிண்டல்கள்  செய்யும்போதும் 
 நான் உன்னை என் நினைவில் வைதிருக்கிறேன் 

எனக்கு  உன் நினைவுகள் வரும்போது எல்லாம் எனக்காக நீ எழுதியதை படித்து பார்பேன் ஆனால் உன் வரிகள் எல்லாம் என் நினைவுகளுக்கு ஆறுதலாக இருக்குமே தவிர நீ நிஜத்தில் என்னுடன் இல்லாததை ஈடுசெய்ய முடியாது அந்த வரிகளால் 

நான் தவற விடுகிறேன் உன்னை என் வாழ்க்கையின் ஒவ்வொரு அடிகளிலும் ..............

நீ சத்தியம் செய்து கொடுதிருகிறாய் என் அருகில் எப்பொழுதும் இருப்பேன் என்று......அதை எண்ணியே உன்னுடன் இருபதாக நான் வாழ்கிறேன் ..........

உன் நினைவுகளோடு நான் வாழ்கிறேன் என் நிஜங்களை தேடி........ ♥ ♥ ♥

No comments:

Post a Comment