Thursday 24 November 2011

கற்றது காதல்


பூவோடும் பேசவைத்தாள்
காற்றோடும் திசையில் நடக்கவைத்தாள்
தண்ணீர் இன்றியும் வாழ வைத்தால்
கண்ணீரிலும் காதல் பூக்கும் என்று கற்று கொடுத்தால்...

No comments:

Post a Comment