Thursday 24 November 2011

எண்ணங்கள்


அவள் எண்ணங்கள் வரும்போதெல்லாம் என்னை அறியாமலே சிரிக்கிறேன்
அவள் புன்னகை பார்த்ததும் நானும் ஒரு சிறு குழந்தையாய் குதிக்கிறேன்
அவள் கண் அசைவுகளை பார்க்கும்போதெல்லாம் நானும் ஒரு மரக்கிலையாய் அசைகிறேன்
அவள் நினைவுகள் வரும்போதெல்லாம் கண்களில் தூசி விழுந்ததை போல் நடிக்கிறேன்
அவள் என்னை பார்க்கும போதெல்லாம் நானும் மெழுகாக கரைகிறேன்............... ♥♥ 

No comments:

Post a Comment