Wednesday 23 November 2011

புதிர்


கலையாத கனவுகளாக கண்ணில்
நிலையான உறவுகளாக நெஞ்சில்
புரியாத இந்த அன்பு
எங்களில் முடியும் ஒவ்வொரு முற்று புள்ளியையும் இணைத்து கோலம்மிடுகிறது அழகான காதலாக...

No comments:

Post a Comment