Thursday 24 November 2011

பூதங்கள் புலன்கள் அவள்


மழையாய் என்னை நனைக்கிறாய்
குடையாய் என்னை அரவணைகிறாய்
வெயில்லாய் என்னை சுடுகிறாய்
நிழலாய் என்னை ஆதரிக்கிறாய்
பனியாய் என்னை வாட்டுகிறாய்
வெப்பமாய் என்னை தேத்துகிறாய்
தீயாய் என்னை சுடுகிறாய்
நீராய் என்னை அணைக்கிறாய்
புயலாய் என்னை அடிக்கிறாய்
தென்றலாய் என்னை வருடுகிறாய்
முள்ளாய் என்னை குத்துகிறாய்
பூவாய் என்னை மணக்கிறாய்
கோபமாய் என்னை பார்க்கிறாய்
மன்னிப்பாய் என்னை ஏற்கிறாய்
அருகில் என்னை நினைக்கிறாய்
தொலைவில் என்னை காதலிக்கிறாய்
என்னை முழுவதுமாய் ஏற்கிறாய்
என்னில் காதலாய் நிறைகிறாய்
என் உயிரே ...........

No comments:

Post a Comment