Thursday 24 November 2011

காந்தம்


ஒருமுறை சிரிக்கிறாள் என் முழுமனம் பரிக்கிறாள்
என் கனவெல்லாம் சிதைக்கிறாள்
அவள் கண்ணில் தான் கறைக்கிறாள்
ஒரு விடியலாய் என்னுள் எழுகிறாய்
ஒரு புதையலாய் என்னுள் மறைகிறாய்
நான் தேடும் இடம் எல்லாம் தெரிகிறாள்
ஒரு காந்தம் போல் இழுக்கிறாள்
முற்றிலுமாய் என்னில் நிறைகிறாள் என் அவளே ..

No comments:

Post a Comment